உரை நடை விளக்கம்
உரை நடை விளக்கம் சுத்த சன்மார்க்க லட்சியம் உடையோர்க்கு , பல அவஸ்தை நிலைகளில் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை கூடவே கூடாது என இருக்கு இது என்ன கூற வருது எனில் ?? ஆன்மாவுக்கு ஆசை கிடையாது – ஆசை இல்லாதது ஆகையால் ஆன்ம நிலை அடைந்தக்கால் , ஆன்ம தரிசனம் முடிந்தக்கால் – சுத்த சன்மார்க்க நிலை அடையலாம் அதன் மேல் சுத்த சிவ சன்மார்க்கம் எங்கிறது வெங்கடேஷ்