ஞானிகளின் உலக ஒற்றுமை

ஞானிகளின் உலக ஒற்றுமை ஜென் தத்துவம் : “ ஓடிக்கொண்டே இரு – பாதை தானாகவே உருவாகும் “ இந்த கருத்தை ஒட்டி நான் சில காலத்துக்கு முன் – நாம் சாலையில் வண்டியில் பயணித்துக்கொண்டே இருந்தால் – வழி தானாகவே தெரியும் – நாம் மேலும் மேலும் சென்று கொண்டே இருக்க வேண்டியது தான் – இதுக்கென திட்டம் என எதுவும் தேவையிலை என கூறி இருந்தேன் இப்போது ஜென் தத்துவம் படித்ததும் “ அட…

ஞான போதினி

ஞான போதினி இளைய நிலா பொழிந்தால் இதயம் வரை நனையாது நிறைமதி பொழிந்தால் தான் இருதயம் வரை நிரம்பி அமுதம் வழியும் பூர்ண நிலை அடையவேணும் வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி MBBS டாக்டர் பட்டம் மட்டும் போதாது அது ஆன்ம  நிலை அடைவதுக்கு சமம் அதுக்கு மேல் MD , MS , M Ch  என படிக்க வேணும் அப்போது தான் மதிப்பும் வருமானமும் ஆன்ம  நிலை மேல் சிற்றம்பலம்  – அருள் வெளி அனுபவம் அபெஜோதி அனுபவம் அடையணும் ஞான சித்தி அடையணும் வெங்கடேஷ்