இதுவும் அதுவும் ஒன்றல்ல

இதுவும் அதுவும் ஒன்றல்ல   சன்மார்க்க அன்பர் : சமய அன்பர் பார்த்து –  நானும் அவரும் ஒன்றல்ல நான் உயர்ந்தவன் நான் சமய மதம் கடந்தவன் – நான் சன்மார்க்கி நான் : ஆம் ஒன்றல்ல தான் சன்மார்க்கி அல்ல – சன்மார்க்க சங்கம் சார்ந்தவர் தான் வீட்டு / நிறுவன காவலாளியும்   ( செக்யூரிட்டி ) நாட்டைக் காக்கும் ராணுவ வீரரும் ஒன்றல்ல போல் தான் தவம் ஆற்றாது சடங்கில் – அன்னதானத்தில் நிற்போர்…

பட்டினத்தார் பாடல் – வாலைக்குமரி

பட்டினத்தார் பாடல்  –  வாலைக்குமரி  பூரண மாலை மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள்வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே பொருள் : வாலை ஆகிய 10 வயதுடை  குமரி  ( பாலா )   விளங்குவது மூலம் எனும் இடத்தில் அது மூலாதாரமாகிய முதுகுத்தண்டின் அடியில் அல்ல – மன வளக்கலை மன்றம் உரைப்பது போல் மூலம் எனில் புருவ மத்தி ஆம் 8/2 சேரும் அனுபவத்தால் – புருவக்கண் பூட்டு திறந்தால் – அவள் தரிசனம் கிட்டும்   அதனால்…

வள்ளல் பெருமானும் – நானும்

வள்ளல் பெருமானும் – நானும் உண்மை அனுபவம் 1 அருட்பா – ஆறாம் திருமுறை – திருப்பள்ளி எழுச்சி திருப்பள்ளி எழுச்சி சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார் சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார் நினைப்பள்ளி உண்ணத்தெள் ளாரமு தளிக்கும் நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார் முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே இந்த பாடலில் : ஆன்மா தனக்கு என்னென்ன பரோபகாரம்…

ஞான போதினி

ஞான போதினி ஆண்களுக்கு நூல் போல் இருக்கும் பெண் இடை மேல் நினைவு  ஆசை மோகம் ஆன்ம சாதகருக்கும் நூல் போல் சிறுத்து போகும்  நாடி மேல் தான் கவனம் அது சுழுமுனை நாடி ஆம்   வெங்கடேஷ்