பட்டினத்தார் பாடல் – வாலைக்குமரி

பட்டினத்தார் பாடல்  –  வாலைக்குமரி 

பூரண மாலை

மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள்
வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே

பொருள் :

வாலை ஆகிய 10 வயதுடை  குமரி  ( பாலா )   விளங்குவது மூலம் எனும் இடத்தில்

அது மூலாதாரமாகிய முதுகுத்தண்டின் அடியில் அல்ல – மன வளக்கலை மன்றம் உரைப்பது போல்

மூலம் எனில் புருவ மத்தி ஆம்

8/2 சேரும் அனுபவத்தால் – புருவக்கண் பூட்டு திறந்தால் – அவள் தரிசனம் கிட்டும்  

அதனால் அவளுக்கு வயது 10 என்றார்

 8 +2 = 10

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s