சன்மார்க்க காலம்

சன்மார்க்க காலம் எப்போது உலகில் எல்லா நாட்டு குக்கிராமம் கூட நம் மும்பை போலவும் சீனாவின் ஷாங்காய் – ஹாங்காங் போலவும் அமெரிக்காவின்  நியூ யார்க் போலவும் ஆகுமோ அப்போது தான் சன்மார்க்க காலம் உலகம் பூராவும் பிறக்கும் பரவும் வெங்கடேஷ்

ஞானியர் செருக்கு

ஞானியர் செருக்கு  அருட்பா – ஆறாம் திருமுறை  சன்மார்க்க நிலை நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் – தேவாநின்பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்யார்உளர்நீ சற்றே அறை.     பட்டினத்தார்  – திருவாலங்காடு வீடு நமக்குத் திருவாலங்காடு விமலர் தந்தஓடு நமக்குண்டு வற்றாத பாத்திரம் ஓங்கு செல்வநாடு நமக்குண்டு கேட்பதெல்லாம் தர நன்னெஞ்சமேஈடு நமக்கு சொலவோ ஒருவரும் இங்கில்லையே (2) வெங்கடேஷ்

மூலம் பெருமை

மூலம் பெருமை  மூலம் : பெண் மூலம் நிர்மூலம் என்பதை நான் இங்கு  நினை கூற வரவிலை இந்த நட்சத்திரத்தில் தான் 1 சம்பந்தர் பெருமான் – அனுமன் – திருமூலர் எனும்  நாயன்மாரும் , கணபதி  எனும் வினாயகரும்   பிறந்துள்ளார் அதாவது இந்த உடலில்  மூலம் ஆகிய இடத்தில் இவர்கள் தோன்றுகிறார்      அதனால் இவர் எலாம் மனிதர் அல்லர் – தத்துவ உருவகங்களே 2  இந்த இடத்தில் தான் சொர்க்க வாசல் – பரமபத…

திருவடி / கண் தவம் பெருமை – சிவவாக்கியர் பாடல்

திருவடி / கண்  தவம் பெருமை – சிவவாக்கியர் பாடல் பட்டமும் கயிறு போல் பறக்க நின்ற ஜீவனை பார்வையாலே பார்த்து நீ படுமுடிச்சு போடடா திட்டவும் படாதடா சீவனை விடாதடா கட்டடா  நீ சிக்கென களவறிந்த கள்வனை பொருள் : உடலும் ஜீவனும் பட்டமும் கயிறும் போல் இருக்கையில், தவத்தில் , பார்வையினால் ஜீவனை கட்டி வை. அதன் அசைவை கட்டுப்படுத்தி – சிக்கென ஓர் இடத்தில் – கட்டுமிடத்தில் கட்டி வை இது திருவடி…