சன்மார்க்க காலம்
சன்மார்க்க காலம் எப்போது உலகில் எல்லா நாட்டு குக்கிராமம் கூட நம் மும்பை போலவும் சீனாவின் ஷாங்காய் – ஹாங்காங் போலவும் அமெரிக்காவின் நியூ யார்க் போலவும் ஆகுமோ அப்போது தான் சன்மார்க்க காலம் உலகம் பூராவும் பிறக்கும் பரவும் வெங்கடேஷ்
சன்மார்க்க காலம் எப்போது உலகில் எல்லா நாட்டு குக்கிராமம் கூட நம் மும்பை போலவும் சீனாவின் ஷாங்காய் – ஹாங்காங் போலவும் அமெரிக்காவின் நியூ யார்க் போலவும் ஆகுமோ அப்போது தான் சன்மார்க்க காலம் உலகம் பூராவும் பிறக்கும் பரவும் வெங்கடேஷ்
ஞானியர் செருக்கு அருட்பா – ஆறாம் திருமுறை சன்மார்க்க நிலை நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் – தேவாநின்பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்யார்உளர்நீ சற்றே அறை. பட்டினத்தார் – திருவாலங்காடு வீடு நமக்குத் திருவாலங்காடு விமலர் தந்தஓடு நமக்குண்டு வற்றாத பாத்திரம் ஓங்கு செல்வநாடு நமக்குண்டு கேட்பதெல்லாம் தர நன்னெஞ்சமேஈடு நமக்கு சொலவோ ஒருவரும் இங்கில்லையே (2) வெங்கடேஷ்
மூலம் பெருமை மூலம் : பெண் மூலம் நிர்மூலம் என்பதை நான் இங்கு நினை கூற வரவிலை இந்த நட்சத்திரத்தில் தான் 1 சம்பந்தர் பெருமான் – அனுமன் – திருமூலர் எனும் நாயன்மாரும் , கணபதி எனும் வினாயகரும் பிறந்துள்ளார் அதாவது இந்த உடலில் மூலம் ஆகிய இடத்தில் இவர்கள் தோன்றுகிறார் அதனால் இவர் எலாம் மனிதர் அல்லர் – தத்துவ உருவகங்களே 2 இந்த இடத்தில் தான் சொர்க்க வாசல் – பரமபத…
திருவடி / கண் தவம் பெருமை – சிவவாக்கியர் பாடல் பட்டமும் கயிறு போல் பறக்க நின்ற ஜீவனை பார்வையாலே பார்த்து நீ படுமுடிச்சு போடடா திட்டவும் படாதடா சீவனை விடாதடா கட்டடா நீ சிக்கென களவறிந்த கள்வனை பொருள் : உடலும் ஜீவனும் பட்டமும் கயிறும் போல் இருக்கையில், தவத்தில் , பார்வையினால் ஜீவனை கட்டி வை. அதன் அசைவை கட்டுப்படுத்தி – சிக்கென ஓர் இடத்தில் – கட்டுமிடத்தில் கட்டி வை இது திருவடி…