ஆன்ம சாதகனின் கடமையும் தர்மமும்

ஆன்ம சாதகனின் கடமையும் தர்மமும் தன் தலை மண்ணில் சாயாமல் பாதுகாத்துக்கொள்வதே ஆன்ம சாதகனின் தலையாய கடமையும் தர்மமும் ஆம் இது தான் உண்மையான ஜீவகாருண்ணியம் ஆம் பிற ஜீவ உபகாரம் எலாம்  ரெண்டாம்  பட்சமே   நம் அன்பர்கள் அன்னதானம் தான் ஜீவகாருண்ணியம்  என்றிருக்கார் அதுவும் வசூளித்து  செய்து வருவதில் ஏகப்பட்ட பெருமை என்னவென சொல்வது ? இதை வைத்து வாழ்க்கை ஓட்டுகிறார் இதுவும் ஒரு பொழைப்பு ஆகிவிட்டது வெங்கடேஷ்

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது. பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது. புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது. பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.  விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது. முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும். பறவைகள்…

தாயும் தாரமும்

தாயும் தாரமும் தாய் – கருவில் சுமப்பவள்! தாரம் – கழுத்தில் சுமப்பவள்!! தாய் – பெத்தெடுப்பவள்! தாரம் – தத்தெடுப்பவள்!! தாய் – இதயத் துடிப்பு தந்தவள்!! தாரம் – இயக்கத்தில் துடிப்பு தருபவள்!! தாய் – அனைவருக்கும் முதல் தொட்டில்! தாரம் – இரண்டாவது தொட்டில்!! தாய் – உலகில் முதல் தெய்வம்! தாரம் – தாய்க்கு நிகரான தெய்வம்!! தாய் – பந்தய களம்வரை அழைத்து வருபவள்! தாரம் – பந்தயத்தில் பங்கு…