ஞான போதினி
திருப்பள்ளியெழுச்சி
வைணவத்தில் இருக்கும் பள்ளியெழுச்சியும்
சைவத்தில் மாணிக்கவாசகரால் பாடப்பெற்றதும்
வள்ளல் பெருமானால் பாடப்பெற்றதும்
ஒரே பொருளை குறிப்பதுவாகும்
அது செயல்படாதுறங்கி இருக்கும் ஆன்மாவை
விழிக்க விண்ணப்பம் வைக்கும் அருட்பாடல்களாம்
நம் சன்மார்க்க அன்பர் :
வள்ளல் பெருமான் மாதிரி இதுவரை யாரும் பாடியது முன்பும் பின்னும் இலை
இவர் வள்ளல் பெருமானின் தீவிர ரசிகர்/விசிறி – தொண்டர் அல்ல
வெங்கடேஷ்