மன நோய் – மன அழுத்தம்

மன நோய்  – மன அழுத்தம் என்னிடம் பயிற்சி பெற்றோர் ,  பலர் இதனால் பாதிப்புக்கு ஆளாகியுளார் அவர் பேசும் தொனி – விதம் வைத்து கண்டுபிடித்து , கேட்டேன்  நன்கு தூங்கி ஆண்டு பல ஆகிவிட்டது என்றார்  ஆமாம் – முன்னாளில் மருத்துவரிடம் காண்பித்தேன் – மருந்து உட்கொண்டேன் தியானத்தால் மனதை அமைதி அடையச்செய்து – இதை வென்றுவிடலாம் என்றிருந்தேன் என்றார் நான் : முதலில் மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து உட்கொண்டு , பின் தியானத்தால்…

வாலை பெருமை

வாலை பெருமை முக்கோண வட்டக் கிணற்றுக் குள்ளேமூலமண் டலவாசிப் பழக்கத்திலேஅக்கோண வட்டச் சக்கரத்தில் வாலைஅமர்ந்திருக் கிறாள்வா லைப்பெண்ணே அதாவது வாலைக்குமரி எங்கிருக்கிறாள் எனில் ?? 1 தவத்தில் , இரு கண்ணை வைத்து  முக்கோணமாக்கினால் – அதன் உச்சியிலும் ,  2 வாசி உற்பத்தி ஆகும் மூலம் எனும்  தலத்திலும் 3  அக்கு யோகம் விளங்கும் கோணத்திலும்  தலத்திலும்  என விளக்குகிறார் சித்தர் வெங்கடேஷ்

எமனும் சிவனும்

எமனும் சிவனும் எமன் ஆசைக்கடலில் தூண்டில் வைக்க : கோடிக்கணக்கான மீன்கள் அகப்படுது சுத்த சிவம்  சிற்றம்பலக்கடலில் தூண்டில் வைக்க ஒரு மீன் கூட சிக்குவதிலை நீண்ட  நெடிய கடின பயணம் அது பாவம் மனிதர் வெங்கடேஷ்

குளம்

குளம் வள்ளல் பெருமான் : நெற்றி நடு = குளம் எனது குளத்தினும் நிரம்பிய குரு சிவபதியே சிவவாக்கியர் : மூலமாம் குளத்திலே இதில் எது சரி??? வெங்கடேஷ்