வாலை பெருமை
முக்கோண வட்டக் கிணற்றுக் குள்ளே
மூலமண் டலவாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத்தில் வாலை
அமர்ந்திருக் கிறாள்வா லைப்பெண்ணே
அதாவது வாலைக்குமரி எங்கிருக்கிறாள் எனில் ??
1 தவத்தில் , இரு கண்ணை வைத்து முக்கோணமாக்கினால் – அதன் உச்சியிலும் ,
2 வாசி உற்பத்தி ஆகும் மூலம் எனும் தலத்திலும்
3 அக்கு யோகம் விளங்கும் கோணத்திலும் தலத்திலும் என விளக்குகிறார் சித்தர்
வெங்கடேஷ்