இமை நடு – புருவ நடு – நெற்றி நடு
இம்மூன்றிலும் தான் இருக்கு சாதகன் ஏற வேண்டிய படிகள்
நம் மக்கள் இதை போட்டு குழப்பிக்கொள்கிறார்
இமை நடு – என்ன இருக்கு என்பதே தெரியவிலை
புருவ நடு , நெற்றி நடு : வித்தியாசம் தெரியாமலே எல்லாம் செய்கின்றார் – எழுதுகிறார் பேசுகிறார்
இமை நடுவும் நெற்றி நடுவும் ஒன்றென நினைக்குது ஒரு குழு
உண்மையான சன்மார்க்க அன்பன் – அடி பிடித்து – நடு வந்து – முடிக்கு மேலேறிவிடுவான்
இந்த படிகள் மூன்றிலும் இருக்கு ஆன்ம சாதகனின் பரிணாம வளர்ச்சி
எப்போ சன்மார்க்க காலம் பொறக்கும் சாமி ??
வெங்கடேஷ்