ஞானியர் உலக ஒற்றுமை
ஞானியர் உலக ஒற்றுமை அசைவு ஒழித்தல் 1 வள்ளல் பெருமான் : ஆடாதீர் – சற்றும் அசையாதீர் 2 சத்குரு ஜக்கி அண்டத்தின் சாரம் அசைவின்மையும் – அமைதியும் ஆகும் வெங்கடேஷ்
ஞானியர் உலக ஒற்றுமை அசைவு ஒழித்தல் 1 வள்ளல் பெருமான் : ஆடாதீர் – சற்றும் அசையாதீர் 2 சத்குரு ஜக்கி அண்டத்தின் சாரம் அசைவின்மையும் – அமைதியும் ஆகும் வெங்கடேஷ்
பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் அனுபவம் இவர் வரலாறு படிக்கும் போது , அடிக்கடி வரும் வரிகள் : “ பகவான் பரவசம் அடைந்து மூர்ச்சை அடைந்தார் – தன் நினைவு மறந்தார் “ இதன் உண்மை யாதெனில் ?? இவரும் தவத்தை , கண் வைத்து தான் செய்வாராம் – அவர் சீடர் உரைத்தது இது நல்ல அனுபவம் கொடுக்கும் அவர் தன் தவ அனுபவத்தில் , மௌனம் இவரை ஆட்கொண்டுவிட , அதனால் அதில் மூழ்கி…
காரை சித்தரும் – சாலை ஆண்டவரும் உண்மை சம்பவம் சாலை ஆண்டவரின் அருகே இருந்தால் போதுமாம் , ஒரு தவமோ சாதனமோ தேவையிலை , சுவாசம் வெளியே செல்லாதாம் உள் அடக்கம் ஆகிவிடுமாம் இது அவர் உடன் பழகிய அன்பர்கள் உரைத்தது இதைத் தான் காரை சித்தர் தன் பாடலில் : “ வாசல் திறக்கும் மாசில் ஆசான் பக்கல் இருந்தாலே “ பொருள் : நல்ல அனுபவமுள்ள பக்குவம் அடைந்த சத்குரு அருகே நாம் அமர்ந்திருந்தாலே…
Cosmic energy To a mind that’s still The whole universe surrenders To a stomach that’s half filled The Cosmic energy fills the gap BGVENKATESH