பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் அனுபவம்

பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் அனுபவம்

இவர் வரலாறு படிக்கும் போது , அடிக்கடி வரும் வரிகள் :

“  பகவான் பரவசம் அடைந்து மூர்ச்சை அடைந்தார் – தன் நினைவு மறந்தார் “

இதன் உண்மை யாதெனில் ??

இவரும் தவத்தை , கண் வைத்து தான்  செய்வாராம் – அவர் சீடர் உரைத்தது

இது நல்ல அனுபவம் கொடுக்கும் 

அவர் தன் தவ அனுபவத்தில் , மௌனம் இவரை ஆட்கொண்டுவிட , அதனால் அதில் மூழ்கி , லயித்து – இந்த உடல் உலக நினைவு மறந்து போய்விடுதல் ஆம்

 இது சாதகனுக்கு அடிக்கடி வந்த படியே இருக்கும்

அனுபவத்திருப்போர்க்கு தெரியும் – எனக்கும் அப்படி ஆகிறது அடிக்கடி  

மௌனம் தன்னை வெளிப்படுத்தியபடியே இருக்கும் அடிக்கடி 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s