“ மரபணு மாற்றம் “
இது தவத்தில் எப்போது நிகழும் எனில் ?
தவத்தில் மூலாக்கினி உண்டானால்
அதன் பயனால் விந்து – பரவிந்துவாக மாற்றம் அடையும்
அப்போது மரபணு மாற்றம் நிகழும்
அதன் அனுபவத்தால்
அவன் உத்தம் புருஷன் ஆவான்
அவன் குணத்தில் மாற்றம் வரும்
அப்போது அவனுக்கு கீழ் பச்சைத் திரை விலகிவிடும்
அப்போது அவன் உடலில் மலர் கனி மணம் வீசும்
இது அதன் குறியீடு ஆம்
இதனால் அவன் உலகில் யோக்கியனாக விளங்குவான்
வெங்கடேஷ்