சாதகன் உணர்ந்து கொள்வது
பரத்தின் உதவிகளைப் பார்த்து – வியந்து போய் , அதுக்கு தகுதி இருக்கா என குழம்பிய நிலையில் , அவன் முணுமுணுக்கும் அருட்பா வரிகள் :
- 1. எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ
இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ.
வெங்கடேஷ்