நகைச்சுவையும் வேடிக்கையும்

நகைச்சுவையும் வேடிக்கையும் க மணி : என்னடா வானத்த பாத்துக்குனு இருக்கே ?? செந்தில் :  மழை வருமானு பாக்கேன் அண்ணே க மணி : இப்ப எங்க எப்படி வரும் ?? செந்தில் : உங்களுக்கு விஷயமே தெரியாதாண்ணே ?? சோறு – அன்னதானம்  மட்டும் செஞ்சிட்டிருந்த நம் சன்மார்க்க சங்கங்கள் / அன்பர்கள் , அது தான் நம்மள கரை சேர்க்கும்னு சொல்லிட்டிருந்தவக ,   இப்ப “ வாசி  யோகம் “     சொல்லிக்கொடுக்கிறாய்ங்களாம் கத்துக்கோங்கனு…

திருவாசகம் பெருமை

திருவாசகம் பெருமை சேலம் குப்புசாமி அனைத்து நூல்களுக்கும் சுவாமி சரவணானந்தா அனைத்து நூல்களுக்கும் ஒரு நூல் – ஒரே நூல் திருவாசகம் – சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரைக்கு ஈடாகாது அவரெலாம் திருவடி ஞானம் இலா சன்மார்க்க குருடுகள் அனுபவம் இல்லை வாய்ச்சொல்லில் வீரர் வெங்கடேஷ்

தந்த்ரா முறையில் காமம் வெல்லும் தந்திரம்

தந்த்ரா முறையில் காமம் வெல்லும் தந்திரம் திருமந்திரம் – விந்து ஜெயம் வெள்ளியுருகி பொன் வழி ஓடாமே கள்ளத்தட்டானார் கரியிட்டு மூடினார் கொள்ளிபறிய குழல் வழி ஏறி  வள்ளியுண்ணாவில் அடக்கிவைத்தாரே   பொருள் : இந்த மந்திரப்பாடல் அப்படியே நேராக படிக்கக்கூடாது மாத்தி படிக்கணும்  – அதாவது  ¾ வரிகள் முதலிலும் – ½ பின்னர் படிக்கணும் அப்போது இதன் உண்மை அர்த்தம் புரியும்   அதாவது : யார் ஒருவர் – ஆன்ம சாதகர்  –…

மனம் – எப்படி ??

மனம் – எப்படி ?? எனில் ?? பலர் இதை பகைவனாக பார்க்கின்றார் சாதகர் – மிக மோசமான எசமானன் என்கிறார்  உண்மை தான் எனினும் இது சிறந்த போராளி இது கடைசி வரை தன் இருப்புக்கு போராடிக் கொண்டிருக்கும் சற்றும் தளரவே தளராது எல்லா வழியிலும் நம்மை கவிழ்க்க பார்க்கும் வீழ்ந்து  விட்டது  என எண்ணும் போது மீண்டும் உயிர்த்தெழுந்து வந்துவிடும் அவ்வளவோ பலம் ?? யார் இதை வெல்கிறானோ ?? அவனே உலகில் மிக…