நகைச்சுவையும் வேடிக்கையும்

நகைச்சுவையும் வேடிக்கையும்

க மணி :

என்னடா வானத்த பாத்துக்குனு இருக்கே ??

செந்தில் :

 மழை வருமானு பாக்கேன் அண்ணே

க மணி :

இப்ப எங்க எப்படி வரும் ??

செந்தில் :

உங்களுக்கு விஷயமே தெரியாதாண்ணே ??

சோறு – அன்னதானம்  மட்டும் செஞ்சிட்டிருந்த நம் சன்மார்க்க சங்கங்கள் / அன்பர்கள் , அது தான் நம்மள கரை சேர்க்கும்னு சொல்லிட்டிருந்தவக ,   இப்ப “ வாசி  யோகம் “     சொல்லிக்கொடுக்கிறாய்ங்களாம்

கத்துக்கோங்கனு சொல்றாங்களாம்  

அதான் மழை வருமா நு பாக்கேன் – என்னடா இவுக திருந்திட்டாங்களே – என்னாச்சினு பாக்கேன்

க மணி :

அப்ப சிங்கப்பூர் மலேசியாவுல பென்ச் காரில் போய் – அன்னதானத்துக்கு பிச்சை எடுக்கறது ?? இப்ப நின்னு போய்டுமா ??

ஸெந்தில் : 

ஆமாண்ணே – இதை வச்சி பொழப்பு நடத்திக்கிட்டிருக்காங்க  சன்மார்க்க அன்பர்கள்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s