நகைச்சுவையும் வேடிக்கையும்
க மணி :
என்னடா வானத்த பாத்துக்குனு இருக்கே ??
செந்தில் :
மழை வருமானு பாக்கேன் அண்ணே
க மணி :
இப்ப எங்க எப்படி வரும் ??
செந்தில் :
உங்களுக்கு விஷயமே தெரியாதாண்ணே ??
சோறு – அன்னதானம் மட்டும் செஞ்சிட்டிருந்த நம் சன்மார்க்க சங்கங்கள் / அன்பர்கள் , அது தான் நம்மள கரை சேர்க்கும்னு சொல்லிட்டிருந்தவக , இப்ப “ வாசி யோகம் “ சொல்லிக்கொடுக்கிறாய்ங்களாம்
கத்துக்கோங்கனு சொல்றாங்களாம்
அதான் மழை வருமா நு பாக்கேன் – என்னடா இவுக திருந்திட்டாங்களே – என்னாச்சினு பாக்கேன்
க மணி :
அப்ப சிங்கப்பூர் மலேசியாவுல பென்ச் காரில் போய் – அன்னதானத்துக்கு பிச்சை எடுக்கறது ?? இப்ப நின்னு போய்டுமா ??
ஸெந்தில் :
ஆமாண்ணே – இதை வச்சி பொழப்பு நடத்திக்கிட்டிருக்காங்க சன்மார்க்க அன்பர்கள்
வெங்கடேஷ்