ஞானம் பெருமை

ஞானம் பெருமை பிறக்கும் போது ஏழையாக இருக்கலாம் தப்பிலை ஆனால் சாகும் போதும் ஏழையாகவே சாகக்கூடாது அது தவறு பிறந்ததிலிருந்து சரியை கிரியை சடங்கில் இருக்கலாம் ஆனால் சாகும் வரையில் அதிலே உழலுதல் துரதிர்ஷ்டம் யோகம் ஞானத்துக்கு ஏறிவிட வேணும் அது தான் சரி வெங்கடேஷ்

நெற்றிக்கண் விழிப்பும்  – திறப்பும் “

“ நெற்றிக்கண் விழிப்பும்  – திறப்பும் “ நெற்றிக்கண் விழிப்பும் திறப்பும் வேறு வேறாம் – ஒன்றல்ல ஆனால் உலகம் ரெண்டும் ஒன்றென நினைக்குது , கற்றும் கொடுக்குது – எப்படி விழிப்படையச்செய்வது என ?? விழிப்பு அடைந்த பின் தான் திறக்க முடியும்  – மாற்றி அல்ல விழிப்படைந்த 3ம் கண் எதிர்காலத்தை காட்டும்  – வாய்மொழி பேசும் ஆனால் திறந்த கண் அண்ட பகிரண்டத்தையும் – பிண்டத்தையும் காட்டும் எனக்கு பல்லாண்டுகளாக விழிப்படைந்து தான்  …

நானும் – மனமும்

நானும் – மனமும் தன் இருப்பை உறுதிப்படுத்துவதிலும் தன் இறப்பை தடுப்பதிலும் தவிர்ப்பதிலும் தீவிர கவனம் செலுத்துவது ரெண்டின் குணம் வெங்கடேஷ்

திருவடி தவம் அனுபவம்

திருவடி தவம் அனுபவம்    1 சரியை கிரியை யோகம் ஞானம் – 4 படிகள் அதை நன்னாங்கு ஆக்கினால் – 16  இதில் 15ஆம்  படியாகிய  ஞானத்தில்  யோகத்தின் பலனாம் நிராசை – ஆசை ஒழிந்த நிலை துளிர ஆரம்பிக்கும் இது பெரிய அனுபவம் தான் ஆதாரம் : அருட்பா உரை நடை பக்கம் 358 2   பஞ்சாக்கினி தவம் எனும் அனுபவம் கிட்டும் குறிப்பு :   என் அனுபவமெலாம் சு மா யோகீஸ்வரர்…