அருள் ஜோதி டிவி
அருள் ஜோதி டிவி பெரும்பாலும் திருவடி ஞானம் இல்லா சன்மார்க்க குருடுகள் தான் அருள்ஜோதி டிவியில் பேசுகிறார்கள் – இவர்கள் தான் சிங்கப்பூர் மலேசியா சென்று சன்மார்க்கம் பரப்பி வருகிறார் ( பொய் ) நல்ல சிரிப்பு வேடிக்கை தான் வெங்கடேஷ்
அருள் ஜோதி டிவி பெரும்பாலும் திருவடி ஞானம் இல்லா சன்மார்க்க குருடுகள் தான் அருள்ஜோதி டிவியில் பேசுகிறார்கள் – இவர்கள் தான் சிங்கப்பூர் மலேசியா சென்று சன்மார்க்கம் பரப்பி வருகிறார் ( பொய் ) நல்ல சிரிப்பு வேடிக்கை தான் வெங்கடேஷ்
மனிதரில் இத்தனை நிறங்களா ?? 1 சரித்திரத்தை புரட்டிப்போட்டால் அவர் போராளி – சீர்திருத்தவாதி – சரித்திர நாயகர் 2 சாதனைகள் புரட்டிப்போட்டால் அவர் சிறந்த விளையாட்டு வீரர் 3 உண்மைகளை – விளக்கங்களைப் புரட்டிப்போட்டால் அவர் சரித்திர ஆய்வாளர் – ஆன்மீக பெரியவர் 4 ஓசி புரோட்டா சாப்பிட்டுவிட்டு கடைக்காரரை புரட்டி எடுத்தால் அவர் தமிழக கழக உபிறப்ச் வெங்கடேஷ்
அன்பர் உரையாடல் உண்மை சம்பவம் – 2020 ஒருவர் என் அனுபவ பதிவைப் படித்துவிட்டு , அவர் : நீங்கள் என்ன தான் எழுதினாலும் , இவர்கள் – சன்மார்க்க அன்பர்கள் சோறு போடுவதில் இருந்து தவத்துக்கு மாறமாட்டார்கள் அவர் தவம் கற்றுக்கொள்ள மாட்டார்கள் அவர்க்கு அதெலாம் ஒரு பொருட்டே அல்ல அவர்க்கு வேண்டியதெலாம் – மாய மந்திரம் செய்து பிரச்னை தீர்ப்பவர் வீட்டு பிரச்னை தீர வழி – பணம் நோய் தீர்க்கும் உபாயம் எதிர்காலம்…
“ கரண ஒழுக்கமும் – சகச சமாதியும்/பழக்கமும் “ வள்ளல் பெருமான் உரை நடையில் , சதா காலமும் மனதை சிற்சபையில் வைத்திருக்கவும் , அதுக்கு பூர்வம் , புருவ மத்தியில் வைத்திருககவும் என கூறிச் சென்றுளார் இதை ஏன் அவ்வாறு கூறினார் ?? எனில் ?? இவ்வாறு பழக்கப்படுத்தினால் , மனம் உலக வாழ்விலிருந்து இயல்பாகவே நீங்கி இருக்கும் ஒட்டாமல் சதா தவமயமாய் இருக்கும் அப்போது சகஜ பழக்கத்துக்கு இட்டு செல்லும் இது இந்த…