அன்பர் உரையாடல்

அன்பர் உரையாடல்

உண்மை சம்பவம்   – 2020

ஒருவர் என் அனுபவ பதிவைப் படித்துவிட்டு ,

அவர் :

நீங்கள் என்ன தான் எழுதினாலும் , இவர்கள்  – சன்மார்க்க அன்பர்கள்  சோறு போடுவதில் இருந்து தவத்துக்கு மாறமாட்டார்கள்

அவர் தவம் கற்றுக்கொள்ள மாட்டார்கள்   

அவர்க்கு அதெலாம் ஒரு பொருட்டே அல்ல

அவர்க்கு  வேண்டியதெலாம்   – மாய மந்திரம் செய்து பிரச்னை தீர்ப்பவர்

  1. வீட்டு பிரச்னை தீர வழி  – பணம்
  2. நோய் தீர்க்கும் உபாயம்
  3. எதிர்காலம் பத்தி அறிதல்

இது தானே அன்றி – ஞானம் எல்லாம் அல்ல

மேலும் இந்த அன்னதானம் வைத்து வாழ்க்கை – பிழைப்பு  நடத்த வழி தெரிந்து கொண்ட பின் , அதை  நன்கு  பயன்படுத்தி கொள்கிறார்கள்

அவர்களை மாத்த முடியுமா ??

தவம் செய்வோரையும் கெடுத்து விடுகிறார் – ஜீவகாருண்ணியம் தான் கரை சேர்க்கும் – தவம் அல்ல என குழப்பிவிடுகிறார்

 நான் :  உண்மை தான் .

எப்படி கிறித்தவர் சுகமளிக்கும் கூட்டம் நடத்தி  ஏமாத்தற மாதிரியா ??

நோய் குணமாகிவிட்டது

கண் தெரிகிறது

கை கால் வந்துவிட்டது     என்ற மாதிரியா ??

அவர் : ஆமாம் ஆமாம்  

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s