சிவலிங்கம்  –  சாலை ஆண்டவர் விளக்கம்

சிவலிங்கம்  –  சாலை ஆண்டவர் விளக்கம் —————————————- மெய்ஞ்ஞான தேடலில் ஈடுபாடு உள்ளவர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய நூல்களுள் சிவானந்த போதம் எனும் நூலும் ஒன்று. குருவிடம் சரணடைந்த சீடன், மெய்ப்பொருள் குறித்த தனது சந்தேகங்களை யெல்லாம் கேட்க, சற்குரு வானவர் சீடனின் ஐயங்களுக்கு எல்லாம் விளக்கம் தந்து, சீடனின் மனத்தில் கப்பியுள்ள அறியாமை எனும் இருளை நீக்கி, அவன் உள்ளத்தில் அறிவெனும் சோதியை ஏற்றி வைக்கிறார். சிவானந்த போதம் என்னும் இந்நூல், வினா விடை வடிவில்…

ஞானியர்  ஒற்றுமை

ஞானியர்  ஒற்றுமை  வள்ளல் பெருமான் : சுக்கிலத்தை மேலேற்றும் பழக்கம் உடையோர்க்கு தூக்கமும் சோம்பலும் ஆகாதே காகபுசுண்டர் : மாந்தத்தால் மூல அனல் அபானமாச்சு ( மூலாக்கினி கீழ் நோக்குமாம் சோம்பலால் ) வெங்கடேஷ்

சுழிமுனை பெருமை

சுழிமுனை பெருமை 1 வாலைசாமி ஞான கும்மி -54 முச்சுடர் வட்டமே சக்கரமாம் அது மூக்கு நுனியிற் சுழிமுனையாம் அச்சுடர் வட்டத்து இருந்தவனே குரு ஆனந்த நந்தியாம் வாலைப்பெண்ணே! பொருள் : சோமசூரியாக்கினி கலைகள் ஒன்று சேரும் உச்சி தான் சுழிமுனை ஆகும் அங்கு  தான்  நந்தி ஆகிய குரு இருக்கார் 2 சுழிமுனையே திறந்தக்கால் மனம் ஒடுங்கும் . -போகர் 7000: 22 சுழிமுனை உச்சி திறந்தால் ஒழிய மனம் அடங்கவே அடங்காது அங்கு மனம்…

அன்பும் ஆசையும்  

அன்பும் ஆசையும்   அன்பும் அறமும் ஒன்றொடு ஒன்று  ஒத்துப்போகும் ஆனால் அன்பும் ஆசையும் ஒத்துப்போகவே போகாது ஆசை எதிர் தான் அன்பு அன்பு இருந்தால் ஆசை இலை ஆசை இருந்தால் அன்பு இல்லை ஆனால் உலகத்தில் அன்பு – யார் போதிக்கிறார் ?? பல பள்ளி கல்லூரி  நடத்தும் கேரள – தமிழக அம்மாக்கள் பல்லாயிரம் கோடி சொத்து வைத்திருக்கும் சாமியார்கள் அன்பு பத்தி போதிக்கும் இவர் ஆசை எப்படி ஒழிப்பது பத்தி பேசுவதிலை வழி…

உச்சி பெருமை

உச்சி பெருமை உச்சியில் சூரியன் தகிக்குங்கால் அதன் உக்கிரம் வெப்பம் அதிகமாக இருக்கும் அது ஒருமை நிலை உச்சி சூரியன் வெப்பத்தால் பல உயிர்கள் மடியும் புழு பூச்சி கொசு தவத்தால் சாதகன் உச்சி ஏறுங்கால் அதன் உக்கிரத்தாலும் தகிப்பாலும் மாயா மலங்களும் மடியும் இதுவும் ஒருமை அனுபவம் தான் வெங்கடேஷ்