இயற்கை வினோதம்

இயற்கை வினோதம் ஒரு கரு பெண் வயிற்றில் உருவானவுடன் அவள் மார்பு பாலூட்ட தயாராகுது  காம்புகள்  அழகாகவும் மாறிவிடுது ஆன்ம சாதகனும் தன் சுய தரிசனத்துக்கு தயாராகும் போது ஞானத்துக்கு தயாராகும் போது நெற்றிக்கண்ணும் விழிப்படைந்து  அவனுக்கு வழி நடத்துது மௌனம் பேசியும் வழி நடத்துது இதெலாம் இயற்கை வினோதம் வெங்கடேஷ்

சமாதி – விளக்கம்

சமாதி – விளக்கம் நாம் மிக தெளிவாக இருக்கணும் “ சமாதி அடைந்தார் “  எனில் அவர் ஜீவ சமாதி அடைந்தார் என பொருள் ஆம் சித்தர் பெருமக்கள் போல இதையே “ சமாதி வச்சிருக்கு “  என்றால் அவர் மரணித்து அவரை புதைத்திருக்கார் என பொருள் ஆம் நம் அன்பர் சமாதி என பொதுவாக பேசி ரெண்டையும் ஒன்றாக்குகிறார் “ சமாதி என்ன பெரிய சமாதி – செத்த பிறகு அடக்கம் செய்றது தானே “…

ஊனக்கண்ணும்-  நெற்றிக்கண்ணும் 2

ஊனக்கண்ணும்-  நெற்றிக்கண்ணும் 2 காக புசுண்டர் – பெரு நூல் காவியம் ஞானக்கண் நெற்றிக்கண் உச்சிக்கண் நயனக்கண் மேலேதான் யோகக்கண் ஊனக்கண் சதைக்கண் விழியிங்கண்ணு அதாவது ஊனக்கண் – நம் கண் – அது சதையாக இருப்பது ஆனால் நெற்றிக்கண் =  ஞானக்கண் உச்சிக்கண் யோகக்கண் என்றெலாம் பேரு அதெலாம் ஒன்றே ஆம் ஆனால் நம்  சன்மார்க்க பெரும் புள்ளி ( மாம்பழத்துக்காரர் )   இதெலாம் வேறு வேறு என குழப்புகிறார் கூடவே பிடரிக்கண் சேர்த்து அதுவும்…