மௌனி- வாக்மி

மௌனி- வாக்மி “தன்னை யறிந்த தத்துவ ஞானிகளில் மௌனி யென்றும், வாக்மீ யென்றும் இருவகைப்படுகின்றார்கள். மௌனிகளுக்குப் பிறரை மாற்றித் திருத்த வேண்டும் என்ற இச்சை வருவதில்லை. ஆனால் வாக்மி யானவரோ தனது வல்லப வாக்கினால் சுருதி யுக்தி அனுபவத்தை வைத்து சீடனின் சந்தேகங்கள் அனைத்தையும் சேதித்து, அவனது கொடிய மரண பயத்தை நீக்கி, அவனுள் ஜீவதரிசனையை செய்து வைக்கின்றார்.”  குரு கீதை

ஞானியும் சாமானியரும்

ஞானியும் சாமானியரும் சாமானியர் : தன் கடந்த கால வாழ்வை நினைக்குங்கால் கண்ணில்அழுகை வரும் இந்த காலம் அந்த காலம் போல் இலையே அறிவில் மாற்றமேதும் இலை ஞானியர் : அப்படி நினைத்தால் ஆனந்தம் மகிழ்ச்சி தான் முன்பை காட்டிலும் அறிவு நிலையில் பன்மடங்கு உயர்ந்திருப்பதால் பரிணாம வளர்ச்சி கண்டதால் சந்தோஷம் வெங்கடேஷ்

சித்த வைத்தியரும் – சன்மார்க்க அன்பரும்

சித்த வைத்தியரும் – சன்மார்க்க அன்பரும் பின்னவர் ஜீவகாருண்ணியம் அன்னதானம் பிடித்து தவம் சாதனம் யோகம் கைவிட்டார் அதனால் அனுபவம் விட்டார் பெறற்கரிய பேறு  எல்லாம் இழந்தார் முன்னவராம் சித்த வைத்தியரும் முப்பு – கற்பம் – அமுரி – ரசவாதம் பிடித்து  தவம் சாதனம் யோகம் கைவிட்டார் அதனால் அனுபவம் விட்டார் பெறற்கரிய எல்லாம் இழந்தார் இவர் கற்பம் முப்பூ நல்ல /ஞான மருந்துக்கு முன் நிற்க முடியாது என்பதை அறியவிலை   இருவரும் ஒரே படகில்…

மலையேற்றம்

மலையேற்றம் கொக்கி – கயிறு பயன்படுத்தி  மலை மேலே மேலே ஏறியபடி செல்வர் இதே முறை தான் துரிய மலை ஏறுதலிலும் இங்கே பார்வை பிராணனில் இருக்கு தந்திரம் வித்தை ரகசியமா வைக்கப்பட்டிருக்கு அறிவார் – ஏறுவார் மற்றெலார் – ?? வெங்கடேஷ்