தர்மம் – சத்தியம் பெருமை
தர்மம் – சத்தியம் பெருமை பூமி தன்னைத் தானே சுற்றியும் அதே சமயம் சூரியனையும் சுத்தி வருது தர்மமும் சத்தியமும் தன்னைத் தானே காத்துக் கொண்டும் அதே சமயம் தன்னை சரணடைந்தாரை காக்கவும் செய்கிறது வெங்கடேஷ்
தர்மம் – சத்தியம் பெருமை பூமி தன்னைத் தானே சுற்றியும் அதே சமயம் சூரியனையும் சுத்தி வருது தர்மமும் சத்தியமும் தன்னைத் தானே காத்துக் கொண்டும் அதே சமயம் தன்னை சரணடைந்தாரை காக்கவும் செய்கிறது வெங்கடேஷ்
“ மௌன குரு சின்முத்திரை – சன்மார்க்க விளக்கம் 2 “ மௌன குரு – ஆள் காட்டி விரலை , கட்டை விரலுடன் சேர்த்து வைத்து – நால்வருக்கு கல்லால் கீழ் அமர்ந்து அருளி இருப்பார் இதன் மற்றுமொரு ஞான விளக்கம் : 5 விரல்கள் = 5 பூதம் குறிப்பது கட்டை விரல் = நெருப்பு – தீ – அக்னி ஆள்காட்டி விரல் = வாயு ஆக , இந்த ரெண்டையுமே சேர்க்க…
சிரிப்பு செந்தில் : ஏன் அண்ணே ஒரே கோவமா இருக்கீங்க அண்ணி மேலே ?? க மணி : பின்ன என்னடா குன்னக்குடி போய் சாமி கும்பிடலாம்னு சொன்னா – சரி ஆனா பாண்டியன் ஸ்டோர்ச் வீட்டுக்கு முதல்ல போகணுமாம் – அப்றம் தான் கோவிலாம் மதுரைக்கு போய் – மீனாட்சி பார்க்கலாம்னா – முதல்ல நாம் இருவர் – நமக்கு இருவர் மாயன் பார்க்கணுமாம் செந்தில் : இப்ப எல்லாரும் சீரியல் பைத்தியம் ஆயிட்டாய்ங்க அண்ணே.…