“ மௌன குரு சின்முத்திரை – சன்மார்க்க விளக்கம் 2 “
மௌன குரு – ஆள் காட்டி விரலை , கட்டை விரலுடன் சேர்த்து வைத்து – நால்வருக்கு கல்லால் கீழ் அமர்ந்து அருளி இருப்பார்
இதன் மற்றுமொரு ஞான விளக்கம் :
5 விரல்கள் = 5 பூதம் குறிப்பது
கட்டை விரல் = நெருப்பு – தீ – அக்னி
ஆள்காட்டி விரல் = வாயு
ஆக , இந்த ரெண்டையுமே சேர்க்க என்பதின் பொருள் :
காற்றையும் கனலையும் தவத்தால் சேர்த்தால் , மௌனமாகி விடலாம் என்ற பொருளாம்
என் அனுபவமும் கூட
இது சிவயோகத்துக்கு கூட்டி செல்லும் என்பதுண்மை
ஆன்மீக பெரியோர் கூறும் :
ஜீவன் – கடவுள் விளக்கம் எலாம் பொய் – நம்ப வேணாம்
வெங்கடேஷ்