காகபுசுண்டர் பெரு நூல் காவியம் – “ பத்தாம் வாசல் “  பெருமை

காகபுசுண்டர் பெரு நூல் காவியம் – “ பத்தாம் வாசல் “  பெருமை அறிவான கண்ணெதென்றால் புருவவாசி அங்கத்திற் பம்பரம்போல் ஆடினாக்கால் முறிவான பூட்டுடைத்து புருவமத்தி மூக்கோடும் வாசியது நெற்றியேறில் தெறிவான யிவ்வாசல்  பத்தாம் வாசல் சிறுவாசல் அறிவுவாசல் யோகவாசல் குறியான மணிவாசல் – குருவின் வாசல் கோபுர வாசல் தெரிவாயானால் பாரே பொருள் : சித்தர் ப கரக் குழி – உச்சிக்குழி ஆகிய பத்தாம் வாசல் பத்தி பாடுகிறார்  மூக்கில் ஓடும் சுவாசம் ,…

பரியங்க யோகம் – படி நிலைகள்

பரியங்க யோகம் – படி நிலைகள் இது விந்துவிடா பெண் போகத்துடன் சம்பந்தம் உடைத்து இது பற்றிப் பேசினாலோ அ எழுதினாலோ உடன் எல்லாரும் “த்ந்திரா” என்ற வார்த்தை பிரயோகம் செய்வர் என்னமோ நம் சித்தர் இலக்கியத்தில் இல்லாதது அதில் சொல்லப்பட்டுள்ளது மாதிரி ஒரு வித மாயா தோற்றத்தை உருவாக்கிவிட்டனர் சிலர் – ஓஷோ மாதிரி இது ” பரியங்க யோகம் ” என்ற தலைப்பில் திருமூலர் கையாண்டிருக்கிறார் இது கட்டிலில் செயும் யோகம் என்ற அர்த்தம்…

மாலத் தீவுகள் – விளக்கம்

மாலத் தீவுகள் – விளக்கம் கோடை காலங்களிலும் , தங்கள் இறுக்கமான சூழல்களிலும் ஓய்வுக்காக மாளல் தீவிற்கு (Maldives) சுற்றுலா செல்வதை காண முடிகிறது .. குமரிக்கண்டத்தின் அழிவில் எஞ்சிய ஒரு நிலப்பகுதிதான் மாளல் தீவு (Maldives) .பல்வேறு இலக்க (இலட்சம்) மக்கள் மாண்டு போன அடையாளத்தின் குறியீடாக இட்ட பெயரே மாளல் தீவு .மாண்டு போன மக்கள் வாழ்ந்த தீவு மாளல் தீவு அதுவே ஆங்கிலத்தில் மால்டேவ்ஸ்(Maldives) என்று வந்துள்ளது