கடுவெளிச் சித்தர் பாடல்
கூட வருவதொன் றில்லை – புழுக்
கூடெடுத் திங்கள் உலவுவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை – அதைத்
தேடும் வழியைத் தெளிவோரு மில்லை.
பொருள் :
நாம் இறந்து எதுவும் எடுத்து செல்வதிலை
ஆன்மா , இந்த புழு பிடிக்கும் புலால் உடம்பு எடுத்து இந்த உலகினில் வாழ்வது தொல்லை
விடுதலை ஆகிய மோட்சம் தான் தீர்வு
அதை தேடுவதுக்கும் – அடைவதுக்கும் வழி யாரும் அறியவிலை
வெங்கடேஷ்