நவீன திருவிளையாடல்
நவீன திருவிளையாடல் தருமி : குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள் நக்கீரர் ; சோறு போட்டே சித்தி – மரணமிலாப்பெருவாழ்வு அடைய நினைக்கும் அன்பர்களும் இருக்கிறார் தருமி : ஆஹா ஆஹா ஆமாம் சன் கிளிகள் நெளிகிறார்கள் உண்மை தானே ?? வெங்கடேஷ்