கபால மோஷம் – சன்மார்க்க விளக்கம்

கபால மோஷம் – சன்மார்க்க விளக்கம்

இந்தியாவில் , யோகா குருக்கள் மாண்டால் , அவர் சீடர் , அவர் தலையில் தேங்காய் உடைத்து ஒரு சாங்கியம் சடங்கு செய்வார்

அதாவது அதன் மூலம் அவர்க்கு கபால மோஷம் வழங்குவதாக நம்பிக்கை

தேங்காய் = மண்டை ஓடு – கபாலம்

அதை உடைத்தால் , நீர் வெளியேறுவது போல் , அவர் ஆன்மாவும் வெளியேறி நற்கதி அடையும் என்ற சடங்காக இதை செய்கிறார்

மத்தபடி இதில் உண்மை எள் அளவும் இலை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s