கபால மோஷம் – சன்மார்க்க விளக்கம்
இந்தியாவில் , யோகா குருக்கள் மாண்டால் , அவர் சீடர் , அவர் தலையில் தேங்காய் உடைத்து ஒரு சாங்கியம் சடங்கு செய்வார்
அதாவது அதன் மூலம் அவர்க்கு கபால மோஷம் வழங்குவதாக நம்பிக்கை
தேங்காய் = மண்டை ஓடு – கபாலம்
அதை உடைத்தால் , நீர் வெளியேறுவது போல் , அவர் ஆன்மாவும் வெளியேறி நற்கதி அடையும் என்ற சடங்காக இதை செய்கிறார்
மத்தபடி இதில் உண்மை எள் அளவும் இலை
வெங்கடேஷ்