ஞான போதினி
கம்பத்தில் கொடி உச்சிக்கு ஏத்தியவுடன்
அதிலிருந்து மலர்கள் கீழ் விழும்
அதே போல் தான்
பரவிந்து கலை கம்பத்தின் உச்சிக்கு ஏறியபின்
அதிலிருந்து அருளும் அமுதமும்
ஆன்ம சாதகன் உடலெங்கும் பரவும்
ரெண்டும் ஒரே அனுபவத்தை குறிக்குது
வெங்கடேஷ்
9600786642