இறையின் திருவிளையாடல்
இறையின் திருவிளையாடல் உண்மைச் சம்பவம் – சென்னை 2019 இரு ஆண்டுகளுக்கு முன் சென்னை வில்லிவாக்கத்தில் இருக்கும் என் தங்கை வீட்டுக்கு சென்றிருந்தேன் அருகே முக நூல் நட்பு கடை இருந்தது வரச் சொன்னார் நானும் சென்றேன் அவர் தன் குரு – தூத்துக்குடி சேர்ந்தவர் என்றார் அவர் நூல்கள் காண்பித்து வந்தார் நான் ஒன்றை எடுத்து , அங்கு இங்கும் படித்தபடி வந்தேன் ஒரு பக்கத்தில் , நெருப்பாறு மயிர்ப்பாலம் பத்தி குறிப்பு சொல்லியிருந்தார் அதைப்…