மகரமும் – அகரமும்
மகரமும் – அகரமும் மகரத்துக்கு ஏறினால் தான் அகரத்துக்கு ஏற முடியும் நம் மக்கள் மகரமே அகரம் என்று எண்ணுகிறார் அது தான் நெற்றிக்கண் என்கிறார் இவ்வாறு தவறாக பொருள் கூறும் யோகா குருவை தலையில் வைத்துக்கொண்டாடுது இந்த உலகம் ஓஷோவை நேசிக்கும் தமிழ் நெஞ்சங்கள் ஞானம் அடைந்த ஒப்பற்ற மனிதர் என்ன உலகமோ – மக்களோ ? ? என் செய்வது ?? வெங்கடேஷ் 9600786642