வள்ளல் பெருமானின் ரெண்டாம் வருகை

வள்ளல் பெருமானின் ரெண்டாம் வருகை

க மணி :

என்னடா எங்கே போய்ட்டு வர்றே ??

செந்தில் :

யோகா வகுப்பில சேர்ந்துட்டு வந்தேன் – உடனே என் பேரை யோகி ஆன்ந்த பாபு நு மாத்தி வச்சிக்கிட்டேன்

க மணி :

இன்னிக்கு தானே சேந்தே ? அதுக்குள்ளயா ?

செந்தில் :

ஆமாண்ணே – எல்லாரும் தன் பேரை

சாகாவரம் பெற்ற சித்தர்

இறைவன் /கடவுள்

ஞான வெளி சித்தர்னு – ஞான பிரான் – பேர் வச்சிக்கும் போது நான் வச்சிக்கிட்டா என்னவாம் ?

எல்லாரும் ஏமாத்தும் போது , நான் ஏமாத்துனா என்ன ??

நாளைக்கு பாருங்க , நான் ரெண்டாம் வள்ளலார்னு ஊர் ஜன்ங்க கிட்ட சொல்லப்போறேன்

க மணி :

இது ரொம்ப ஓவர்டா – அடுக்காது

செந்தில் :

1 இப்ப ஒருத்தன் தன்னை மூன்றாம் சாய்பாபானு சொல்லிக்கிட்டிருக்கான்

ஊரை ஏமாத்தறான்

2 தன்னை கல்கி பகவான் னு சொல்லிக்கிட்டு ஏமாத்தலையா ??

அந்த மாதிரி தான் இதுவும்

எல்லாம் ஜனங்க நம்புவாய்ங்க

அவுக செய்றதையே – அன்னதானம் ஜீவகாருண்ணியம் தான் சன்மார்க்கத்தின் ஜீவ நாடின்னு சொல்லிட்டா போதும் – நான் ரெண்டாவது வள்ளலார் தான்

சமய மதங்களை எல்லாம் பழிக்கணும் – சித்தர்களை மதிக்க்க்கூடாது

கோவில் குளம் போக்க்கூடாது

ஒரு பொண்ணை காதல்ல ஏமாத்தறது எவ்ளோ ஈசியோ ?? அவ்ளோ ஈசி ஜனங்கள ஆன்மீகத்துல ஏமாத்தறது

இதை வச்சி எவ்ளோ பேர் பொழைப்பு நடக்குது தெரியுமா ??

க மணி : அதென்னமோ உண்மை தான்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s