ஆற்று வெள்ளமும் – அருள் வெள்ளமும்
ஆற்று வெள்ளமும் – அருள் வெள்ளமும் ஆற்று வெள்ளம் வந்தால் கால் நடை , வீட்டு சாமான்கள் – மனிதர் – விலங்கு அடித்து சென்று நாசம் விளைவிக்கும் ஆன்ம சாதகன் உடலில் அருள் வெள்ளம் பாய்ந்தால் வினைகாடுகள் நாசம் செயும் மும்மலமும் நாசமாகும் வெங்கடேஷ் 9600786642