ஆற்று வெள்ளமும் – அருள் வெள்ளமும்
ஆற்று வெள்ளம் வந்தால்
கால் நடை , வீட்டு சாமான்கள் – மனிதர் – விலங்கு
அடித்து சென்று நாசம் விளைவிக்கும்
ஆன்ம சாதகன் உடலில்
அருள் வெள்ளம் பாய்ந்தால்
வினைகாடுகள் நாசம் செயும்
மும்மலமும் நாசமாகும்
வெங்கடேஷ்
9600786642