“ நெற்றிக்கண்ணும் – பீனியல் சுரப்பியும் “
“ நெற்றிக்கண்ணும் – பீனியல் சுரப்பியும் “ ( சஹஸ்ராரம் ) ரெண்டும் ஒன்றல்ல நெற்றிக்கண் ஒரு உறுப்பு ஆக முடியாது – சுரப்பி ஆக முடியாது அது சச்சிதானந்தம் ஆகும் பீனியல் சுரப்பி – மெலோடோனின் செரோடோனின் வேதிப்பொருள் சுரப்பதாகும் ஆனால் நெற்றிக்கண் சுழிமுனை = அமுத கலசம் . ஆகையால் – அமுதம் மட்டுமே சுரக்கும் மெலோடோனின் செரோடோனின் வேதிப்பொருள் சுரக்காது பீனியல் சுரப்பி அமுதம் சுரக்காது அதனால் ரெண்டும் ஒன்றல்ல ஆனால் எல்லவரும்…