அனுபவம் ஒன்றா ?? வெவ்வேறா ?? 2

அனுபவம் ஒன்றா ?? வெவ்வேறா ?? 2 ஓன்றே ஆம் உண்மை சம்பவம்  2017 ஒரு இஸ்லாமிய அன்பர் – மேட்டுப்பாளையம்  , என் வீட்டுக்கு வந்து திருவடி பயிற்சி பெற்றுச் சென்றார் ஒரு மாதம் கழித்து , தொடர்பு கொண்டு  , எனக்கு நெற்றியில் நீல ஒளி வருது , என்ன அனுபவம்  ? நல்லதா?? நல்ல நிலைக்கு வந்து விட்டேனா ?? நான் : மிக நல்ல அனுபவம் மனம் அடங்கப்போகுது வீரபத்திரர் வந்து…

சிரிப்பு

சிரிப்பு க மணி : என்னடா  போன வாரம்  சித்தர் பாட்டுக்கு – ஒரு விளக்கம் கொடுத்திருந்தே ,  இந்த வாரம் வேற விளக்கம் ?? செந்தில் : காலம் மாறிக்கிட்டே இருக்கற மாதிரி தான் இதுவும் விளக்கம் – பொருள் எல்லாம் மாறிக்கிட்டே இருக்கும் நம் உணவும் உடை விருப்பம் ரசனை எல்லாம் எப்படி , மாறிக்கிட்டே இருக்கோ  ?? அதே  மாதிரி தான் இதுவும் அதெல்லாம் கண்டுக்காதீங்க அண்ணே இன்னிக்கி ஒண்ணு சொல்லுவேன் –…

“ எட்டிரெண்டு பெருமை  “

“ எட்டிரெண்டு பெருமை  “ சித்தர் பாடல் ( எந்த சித்தர் என நினைவு வரவிலை )   “ எட்டிரெண்டு அறிந்தார்க்கு இடரில்லை குயிலே மனம் ஏகாமல் நிற்கில்  கதி எய்தும் குயிலே “ விளக்கம் : அதாவது சித்தர் பெருமான் 8 * 2 அறிந்தால் என்பது 8 = அகரம்  – ஒரு கண்  2  = உகரம்  – மறு கண் என குறிக்க வரவிலை அவர் இதன்  அனுபவத்தை அடைந்தவர்க்கு…