“ எட்டிரெண்டு பெருமை  “

“ எட்டிரெண்டு பெருமை  “

சித்தர் பாடல்

( எந்த சித்தர் என நினைவு வரவிலை )  

“ எட்டிரெண்டு அறிந்தார்க்கு இடரில்லை குயிலே

மனம் ஏகாமல் நிற்கில்  கதி எய்தும் குயிலே “

விளக்கம் :

அதாவது சித்தர் பெருமான்

8 * 2 அறிந்தால் என்பது

8 = அகரம்  – ஒரு கண் 

2  = உகரம்  – மறு கண் என குறிக்க வரவிலை

அவர் இதன்  அனுபவத்தை அடைந்தவர்க்கு வாழ்வில் ஒரு துன்பமுமிலை என்கிறார்

ஏனெனில் ??

இது  இணைந்துவிட்டால் போதும்

ஐம்புலன்/ மனம் அடங்கிவிடும் என்பதால் , ஒரு துன்பமும் இன்று என்கிறார்

அப்போது ,  மனம் ஆடாமல் அசையாமல்  நிற்பதால்  , நம்மின் இறுதி  நிலை / அனுபவம் ஆகிய ஆன்ம அனுபவம் சேர்வோம் என்கிறார் சித்தர்

 8*2 கூடாமல்  நிட்டை க்கூடவே கூடாது

இது 8*2 பெருமை

வெங்கடேஷ்

9600786642

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s