சிரிப்பு

சிரிப்பு க மணி : என்னடா பொழப்பு எப்படி போகுது ?? செந்தில் : எனக்கு என்ன அண்ணே கொறச்சல் ?? You Tube யூ டியூப் இருக்கற வரைக்கும் எனக்கு ஒரு கொறச்சலும் இல்ல அதன் ஆசீர்வாதத்துல மாசா மாசம் 50000 சம்பாதிக்கிறேன் அண்ணே க மணி :  எப்படி ?? செந்தில் : உரை நடை வச்சி  – அதுல வள்ளல் பெருமான் தவம் செய்றது   /சாப்பாடு சாப்பிடறது – பல் விளக்கறது –…

வாசி

வாசி தடிமனான  பஞ்சு மாதிரி பௌதீக சுவாசம் மெல்லிய நூலிழை மாதிரி வாசி பஞ்சு நூல் ஆவதுக்குள் போதும் போதும் என்றாகிவிடும் பருத்தி பட்ட பாடு பனிரெண்டு தானே ?? இதன் பொருள் அப்போது விளங்கும் வெங்கடேஷ்

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 ஆகுமே அறிவைவிட்டார் சலனத்தாள்வார் அவ்வாசி  யோகம்விட்டார் சித்திவிட்டார் போகுமே எனைவிட்டார்  சாஸ்திரம் கெட்டார் பொய்கெட்டார் மெய்யாவார் புழுக்கையாகார் ஏகுமே உயிர்விட்டார் மயானம் தொட்டார் எல்லாரும் தொட்டாரோ அச்சமில்லார் ஓகுமே கண்ணீரே  வடிதல் சொந்தம் ஊழ்வினையென் றிடிப்பாரே துடிப்பினாலே விளக்கம் : யார் அறிவின் துணையில்லாமல் இருக்காரோ அவர் மனதின் சஞ்சலத்துக்கு ஆட்படுவார் வாசி யோகத்தை விட்டால் சித்தி விட்டதுக்கு சமானம் என் நூல்கள் பாராமல் ஆயாமல் விட்டோர் சாஸ்திரம்…