நதியும் சாமியாரும்

நதியும் சாமியாரும்  நதியின் தோற்றம் ஆரம்பம் சுனை போல் சாமியாரின் ஆரம்ப ஆட்டம் மரத்தடியில் ஜோசியம் – குறி சொல்லுதல் விபூதி எல்லாம்  நதி அகண்ட காவிரியாக உருவெடுப்பது போல் தான் வசூல் செய்து  பெரிய கோவில் கட்டி பெரிய ஆளாகி – பத்ம விருது கூட வாங்கி பல பள்ளிகள் – கல்லூரிகள் ஆரம்பித்து பல மருத்துவமனைகள் பல தர்ம ஸ்தாபனங்கள் அமைத்து ஸ்திரமாக அமர்ந்து கொள்வது வெங்கடேஷ்

“ விந்து – பரவிந்து “

“ விந்து – பரவிந்து “ தங்கத்தை புடம் போடுவது போல் விந்துவையும் புடம் போட்டால் தான் ஆன்மாவுடன் கலக்க தகுதி அடைவோம் இன்றேல் – முடியாது வெங்கடேஷ்