காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 வாசி பெருமை மூச்சோடா முனைநாசி முட்டிப்பாயும் முன்னின்றும் காணாது விழி மேல் நோக்கும் பாச்சென்று வேண்டாமே தானே பாயும் பரிவாசி செய்வாசி பரம தேசி விளக்கம் : சுவாசம் புறத்தே ஓடாமல் நிற்கும்  –  நாசிவழி சுவாசம் நடவா அது உள்ளுக்குள்ளே நடந்து உச்சிக்கு பாயும் கண்கள் உலகத்தை பாராமல் மேல் நோக்கும் – உச்சி பார்க்கும் இதை வற்புறுத்தி செய்ய வேண்டாம் தானாகவே இயல்பாகவே நடக்கும் இது…

வள்ளல் பெருமான் இயற்றிய அற்புதங்கள் -சித்திகள்

வள்ளல் பெருமான் இயற்றிய அற்புதங்கள் -சித்திகள் – 3 வள்ளல் தர்மச் சாலை . அன்பர்கள் திடீரென்று அதிகம் பேர் வரவே – உணவு pOthஇது அவரிடம் தெரிவிக்கப்பட்டது அவரோ சற்றும் அசராமல் – ” பிச் – இலையைப்போடு என்றார் “ போடப்பட்டது சாப்பாடும் பரிமாறப்பட்டது உணவு வந்து கொண்டே இருந்தது – தீரவேயிலை – காலியாகவிலை எல்லாரும் உணவருந்திச் சென்றனர் இது அக்ஷ்ய திரிதியையின் புற வெளிப்பாடு – இந்த அற்புதம் – இந்த…

ஞான போதினி

ஞான போதினி நஞ்சு இருக்குமிடத்தில் தான் அமுதமும் இருக்கும் மனம் இருக்கும் இடத்தில் தான் அறிவும் ஆன்மாவும் இருக்கும் அதனால் மனமும் ஆன்மாவும் ஒன்றல்ல மனம் குருவும் அல்ல வெங்கடேஷ்

தெளிவு 185

தெளிவு 185 யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் போலும் தங்க நகை கடைக்கு நாம் வாங்கினாலும் லாபம் விற்றாலும் லாபம் வெங்கடேஷ்

உலகம் எப்படி மோசம் போயிருக்கு ??

உலகம் எப்படி மோசம் போயிருக்கு ?? தவம் /தியானம் கண் மூடி செய வேணும் குண்டலினி மூலாதாரம் – முதுகுத் தண்டின் அடியில் – மல ஜலம் கழிக்கும் இடத்தில் இருக்கு விந்துவை தண்டின் அடியில் / விந்து பையில் இருந்து மேலேற்ற வேணும் காய கல்பம் என்றால் ஆசனத்தை சுருக்கி விரித்தல் ஆகும் புருவ மத்தியில் தான் நெற்றிக்கண் இருக்கு அதனோடு எல்லா அனுபவமும் முற்றிற்று நெற்றிக்கண் = பீனியல் சுரப்பி சத்திய ஞான சபையில்…

சித்த வித்தியார்த்திகள் :

சித்த வித்தியார்த்திகள் : இவர்கள் சைவ சித்தாந்த வகுப்பு சென்று அதை கற்க வேணும் அப்போது தான் 1 36/96 தத்துவங்கள் 2 ஜீவன் – ஆன்மா – சுத்த சிவம் வேறுபாடு தெரியும் 3 ஜீவன் குணம் – ஆன்மா தன்மை – சிவத்தின் குணம் எல்லாம் தெரியும் 4 மும்மலம் 5 சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் விளக்கம் தெரியும் 6 எட்டிரெண்டு 8 *2 மனம் ஆன்மா ரெண்டும் ஒன்று என்கிறார் . வேடிக்கை…

நிதர்சனம்

நிதர்சனம் தற்போதைய யோகா / தவ மையம் யாவும் நம்மின் உள்மையத்துக்கு வழி காட்டாது அதுக்கு தெரியவும் தெரியாது வெங்கடேஷ்

ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம்

ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம் சிவாயநம “சிவாயநம என்று சிந்தித்து இருப்பார்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை.” இது “ சிவயநம “ என சதா சாமானியர் வாயால் உரைப்பது அல்ல  இது பயிற்சி குறிக்குது அதாவது , சிவய நம என்பது 5 இந்திரியங்களை குறிப்பதாகும் இதை  தவத்தில் , ஒரு சேர பிரணவத்தில் கட்டி , அந்த வீட்டில் உறைந்து ஒரு ஆன்ம சாதகன் நின்றக்கால் , அவனுக்கு உலகாலும் மற்ற எந்த பொருளாலும் அபாயம்…

ஞானிகள் உலக மயம்

ஞானிகள் உலக மயம் 1 காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 தடுக்குமே கோடான கோடிசக்தி தான் வந்து போராடி மாளுமாளும் அடுக்குமே பின்னாலே அதுவும்வந்தே அய்யய்யோ  எத்தனையோ எண்ணவுண்டோ?? விடுக்குமே வாசல்வழி தடைகள் தானே மேலேற வொட்டாது ஒளிவிற்சிக்கும் கொடுக்குமோ முத்தியென்ற திரிகாலத்தை கூறாது தடுத்துவிடும் மேலேற பொருள் : ஆன்ம சாதகன் தன் தவத்தில் மேலேற எத்தனிக்கும் போது , தடைகள் எப்படி என்ன இருக்கும் என விவரிக்கிறார் சித்தர் கோடான கோடி…

நிதர்சனம்

(  சித்தர் குரல் –  கருப்பு ஆடு ) நிதர்சனம் (  சித்தர் குரல் –  கருப்பு ஆடு ) செந்தில் : அண்ணே பாருங்க – என் பதிவுக்கு ஆயிரத்துக்கு மேலே லைக் – என்னைய ஏகமா புகழறாங்க  க மணி : இது என்னோட பதிவில்ல – எப்படி உன் பேர்ல ?? செந்தில் : எனக்கு அதெல்லாம் தெரியாது அண்ணே எனக்கு வாட்சப்பில வந்தது அத நான் என் பேர்ல வேற குழுவுல…