வாசி யோகம் விளக்கம் – புலத்தியர்
வாசி யோகம் விளக்கம் – புலத்தியர் —————————————– ” கோடு தப்பாமற் சுழிமுனை மேவிக் குறித்திரு கண்ணது மேவுங் கும்பியும்வாசி ஒளியது வீசும் குறிப்பதாம் ஒளியினிற் கூடிக் கூடுமே இதுதான் மகராஜ யோகம்…” விளக்கம் : சுழுமுனை உச்சிக்கு கவனம் வைத்து – கண்கள் அதன் மேல் வைத்து , சுவாசத்தை கேவல கும்பகம் செய்து , ஒளி சுவாசம் உண்டாக்கி – பிராண ஒளியுடன் கலப்பதுக்கு பேர் தான் மகராஜ யோகம் அதாவது ராஜ…