முதலும் இறுதியும்

முதலும் இறுதியும் தவம் பத்தி பேசினால் , என்னை நோக்கி வீசப்படும் முதல் ஆயுதம் : உனக்கு நரை திரை மூப்பு வரக்கூடாது தெரியுமா ?? ஏன் நரை வந்திருக்கு ?? இறுதியான ஆயுதம் : திருவடி – கண்மணி தவம் :  சன்மார்க்கமே அல்ல அது வேறு ஏதோ மார்க்கம் வழி அதுக்கும் வள்ளல் பெருமானுக்கு எந்த சம்பந்தமுமிலை இப்படித்தான் எல்லா சன்மார்க்க சங்கமும் பதில் தருகிறது எப்படி தப்பித்துக்கொள்கிறார் ?? வெங்கடேஷ்   

“ அணையா அடுப்பு – சன்மார்க்க விளக்கம் “

“ அணையா அடுப்பு – சன்மார்க்க விளக்கம் “ இதுவும் தத்துவ விளக்கம் தானே அன்றி வேறிலை இது தருமச்சாலையில் இருக்கு – வள்ளலார் தன் திருக்கரத்தால் ஏற்றி வைக்கப்பட்டது   இந்த அடுப்பும் ,   நம் கோவிலில் இருக்கும்  நந்தா  தீபமும் ஒன்றே ஆம்  நந்தா தீபம் அணையா தீபம் ஆம் இது ஆன்மாவின் புற வெளிப்பாடு ஆகும் எப்படி ஆன்மாவானது நமக்கு வேண்டியதை அளிக்குதோ ?? அது மாதிரி இந்த அடுப்பும் சத்திய ஞான…