சுழிமுனை பெருமை
அகத்தியர் வாத சௌமிய சாகரம்
அறிவான சுழிமுனையில்
மனத்தை வைத்து
அசையாமல் ஒருமையாய்க் காக்கும் போது
குறியான சிவயோகம் சித்தியாச்சு
கோடி ஜென்மம் சித்தரைப்போல் வாழலாமே.
விளக்கம் :
கண்ணும் மனமும் சுழிமுனையில் ஒருமையுடன் அசையாமல் நிற்பது தான் சிவயோகம்
அதனால் கோடி கோடி ஜென்மம் வாழலாகுமே
வெங்கடேஷ்