நிழலும் நிஜமும்
நிழலும் நிஜமும் எய்தவன் இருக்க அம்பை நோவது ஒக்கும் நிஜம் ஓரிடத்தில் அமைதியாக இருக்க நிழலை அடிப்பது தாக்குவது மாதிரி தான் புறக் கண்ணில்வினைத் திரை மாயா மலத்திரை நீக்க தவம் செய்வதும் மலங்கள் இருப்பிடம் வேறு இவர் தாக்கும் இடம் வேறு எங்கே சாதனம் தவம் பலிக்கும் ?? வெங்கடேஷ்