நிர்விகல்ப சமாதி – விளக்கம்
நிர்விகல்ப சமாதி – விளக்கம் பிண்டத்தின் அண்டமதில் முண்டத்தின் மூடியதில் கண்டத்தின் சங்கமதில் அகத்தின் முனையதில் அங்கத்தின் கருவதில் அகலதின் ஜோதியில் மண்டலமிட்டார் மாண்டதிலை பிறப்பதிலை விளக்கம் : அதாவது நம் உடலுக்கு அண்டமாகிய சிரசிலும் உடலுக்கு மூடி போல் விளங்கும் தலையிலும் இரு துண்டுகள் ஒன்று சேரும் இடம் ஆகிய உச்சியிலும் நம் சிரசில் விளங்கும் சுழுமுனையிலும் அதில் ஒளிர்விடும் ஜோதியில் கலந்து நிலைத்திருப்பவர் , மீண்டும் பிறப்பதிலை மரணிப்பதுமில்லை ஜீவனாகிய நாம் , ஆதியாகிய…