ஞானியர் உடலில் ஏன் சில்லென குளிர்ந்து இருக்கு ??

ஞானியர் உடலில் ஏன் சில்லென குளிர்ந்து இருக்கு ?? சாமானியர் உடல் எப்போதும் சூடாகவே இருக்கும் மனம் – காமக் குரோதம் வசப்பட்டிருப்பதால் ஐம்புலன்கள் சதா எரிந்தபடி இருப்பதாலும் கூட ஆனால் ஞானியர் தம் உடல் குளிர்ச்சியாக இருக்கும் ஏனெனில்?? அவர் ஐம்புலன் தீப்பந்தங்கள் அணைக்கப்பட்டுவிட்டதால் மனம் செயல்பாட்டில் இலை காமக்குரோதங்கள் துவேஷங்கள் இலை வெங்கடேஷ்

சிற்றம்பல வாசல் பெருமை  – ஞானியர் ஒற்றுமை

சிற்றம்பல வாசல் பெருமை  – ஞானியர் ஒற்றுமை சிவவாக்கியர் 1 சாவதென்று சொல்வதும் பொய் சாவதும் பொய்ச்சர்வமும் ஆவதென்று சொல்வதும் பொய் ஆவதும் அழிவதும் பொய் காவலிட்ட மேலை வாசல் கால் கடந்த ஞானிகட்கு ஆவில் ஏறும் ஈசனன்றி யாருமிலை என்பதே திருவாரூரனே மேலை  வாசல் = சிற்றம்பல வாசல் 2 நல்ல வாசலைத் திறந்து நாத வாசல் ஊடு போய் எல்லை  வாசல் கண்டவர் இனி மீண்டும் பிறப்பதிலையே எல்லை வாசல் = சிற்றம்பல வாசல்…

வாஸ்து – உண்மை விளக்கம்

வாஸ்து – உண்மை விளக்கம் இப்போது அனேகர் வீட்டில் : ஓரு சின்ன தொட்டி – அதில் நீர் விட்டு , அதில் ஒரு / பல மலர் வைத்து இருப்பர் கேட்டால் – அது வாஸ்து – வீட்டுக்கு நல்லது என்பர் அதன் உண்மை விளக்கம் : அது ஆன்மாவின் அக அமைப்பின் புற வெளிப்பாடு ஆம் உள்ளிலும் ஆன்மா ஆகிய மலரானது நீரால் சூழப்பெற்று , குழி போன்ற அமைப்பில் விளங்குது வெங்கடேஷ்

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக்கல்வி ஞானியர் / காதலர் : மறந்தாத் தானே  உனை நினைக்க மாணவர் : படிச்சிருந்தாத் தானே தேர்வுக்கு  பதில் எழுத  நல்ல பேர் இருந்தாத் தானே  கெடுத்துக்க மகன் : சொத்து சேர்த்து வச்சிருந்தாத் தானே அதை அழிக்க வெங்கடேஷ்

World n Saint

World n Saint World : Energy saved is Energy produced Saint : Energy saved Wishes fulfilled Energy saved thru thoughtless state Fulfills yr dreams, Wishes This is Power of Emptiness BG VENKATESH

எட்டிரெண்டும் –  இயேசு கிறிஸ்துவும்

எட்டிரெண்டும் –  இயேசு கிறிஸ்துவும் கிறிஸ்து மலை பிரசங்கத்தின் போது  : 2 மீன் , 5 ரொட்டித்துண்டு வைத்து எல்லார்க்கும் பரிமாறியது என்றால் 8*2 உபதேசித்தார் என  வேடிக்கையாக ஒரு செய்தி பரவி  வருது இது 8*2 பத்தியது அல்ல அது அக்ஷ்ய திரிதியை அனுபவம் குறிப்பது ஆம் அதாவது கண்கள் ஒன்றாக்கி , அதன் மூலம் உலக வஸ்துக்களை, அள்ள அள்ள குறையாதவாறு மென்மேலும் பெருக்குதல் ஆம் அது அமுதசுரபி ஆகும் இப்படித் தான்…

அன்பே சிவம்

அன்பே சிவம் இதை பலர் உச்சரிப்பர் திருமந்திரம் ரெண்டும் ஒன்று என்கிறது எப்படி?? சிவம் உருவமில்லாதது அன்பும் தான் சிவம் அசையாதது அன்பும் அப்படியே சிவம் ஆசையற்றது அன்பும் தான் அன்பு = ஆன்மா. ஆன்ம நிலை அதனால் அன்பே சிவம் என்கிறார் வெங்கடேஷ்

வானும் மண்ணும்

வானும் மண்ணும் கீழிருந்து மேலுக்கு மண்ணுக்கும் விண்ணுக்கும் தொடர்பு ஏற்படுத்துவது வாசியாம் வேகாக்கால் மேலிருந்து கீழுக்கு விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் ஏற்படுத்துவது அமுதமாம் போகாப்புனல் ஆம் வெங்கடேஷ்

கண்ணாடி தவ முறைகள்

கண்ணாடி தவ முறைகள் மன வளக்கலை : வெறும் கண்ணாடியில் நம் முகம் கவனித்தல் திராதகம் : விளக்கின் சுடர் உற்று உற்று பார்த்தல் சன்மார்க்க பயிற்சி : இதெல்லாம் இல்லை கண்ணாடி முன் விளக்கு வைத்து , அது வைத்து செயும் பயிற்சி முறை என்னிடம் பயிற்சி பெற வருவோர் பலர் என்னிடம் கூறுவது : நான் பல ஆண்டுகளாக கண்ணாடி தவம் செய்து வருகிறேன் அதனால் அது விடுத்து , நேராக நெற்றிக்கண் பயிற்சி…

சிவம் – சன்மார்க்க விளக்கம் “

சிவம் – சன்மார்க்க விளக்கம் “ சிவம்(ன்) – ஒரு உருவம் குறிப்பிட வந்ததல்ல அது ஒரு அனுபவம் காற்றும் கனலும் கூடினால் வரும் அமைதி சாந்தம் மௌன அனுபவம் தான் சிவம் அந்த அனுபவத்தில் இருப்பவர் சிவன் வாசலில் வரும் அனுபவம் உப சாந்த மௌனம் உச்சியில் வருவது மௌனம் அங்கு இருப்பது பரசிவம் அதுக்கு மேல் வெளிகளில் இருப்பது சுத்த சிவம் வெங்கடேஷ் 9600786642