“ சொர்க்க வாசலும் /பரமபத வாசலும் – The Golden Gate of Jerusalem “
Jews :
The Golden Gate is through which the Messiah comes to the World
இந்த வாசல் இன்றும் ஜெருசேலத்தில் இருக்கு
வைணவம் :
வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் வழியாக நம் பெருமாள் எழுந்தருள்வார்
அதனால் இதுவும் அதுவும் ஒன்று தான்
மேலும் இந்த பொற்வாயிலைத் தான் பாண்டி அரவிந்தர் அன்னை
தகர்த்து உடைத்து , உலகத்துக்கு ஒளி அளித்ததாக வரலாறு உரைக்குது
அதனால் இப்போது இந்த கால கட்டத்தில் ஞானம் தழைத்தோங்குவதாக நம்பிக்கை
சமய மதங்கள் உலகமயமானவை
அகத்தில் வேறுபாடில்லை
புறத்தில் – கருத்து வேறுபட்டு , சண்டை , போர் – நாடு பிடித்தல் – மத மாற்றம் எல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கு
இதை உணராதவன் ஆன்மீகத்துக்கு தகுதியானவன் அல்லன்
ஒருமை தான் ஆன்மீகத்துக்கு அடிப்படை
அதே ஒருமை தான் வேண்டும் சன்மார்க்கத்துக்கும் – இதில்லாமல் , சன்மார்க்கத்தில் இம்மி அளவு கூட மேலேற முடியாது
வெங்கடேஷ்