சிரிப்பு
சிரிப்பு க மணி : என்னடா மூஞ்சில காயம் – வெட்டு ? செந்தில் : ஒண்ணுமில்ல அண்ணே – நம்ம தலைவர் – என் உயிர் அண்ணன் கூட , பிரச்னம் பார்க்க , பாலக்காடு போய் விட்டு வந்தேன் – அங்கே கிடைச்சது தான் இது க மணி : விவரமா சொல்லுடா செந்தில் : தலைவர்க்கு எப்படியாவது பழனி முருகன் நவபாஷாண ரெண்டாம் சிலை எங்கிருக்கு தெரிஞ்சிக்கணும்னு ஆசை அத வித்திட்டு வாழ்க்கையில…