சடங்கின் உண்மை விளக்கம்
சடங்கின் உண்மை விளக்கம் கும்பாபிஷேகம் முடிந்த பின் , கலச நீர் எல்லார் மீதும் தெளிப்பார் ஐயர் ஏன் ?? அது அமுதம் என்பதால் அதை எல்லார் மீது தெளிக்கிறார் அது ஆகாய கங்கைக்கு சமம் அகத்தில் செய்ய முடியாதது புறத்தில் சடங்காக செய்து கொள்கிறோம் வெங்கடேஷ்