சிவவாக்கியர் பாடல்

சிவவாக்கியர் பாடல்  பொய்க்குடத்தில் ஐந்தொதுங்கி  போகம் வீசுமாறு போல் இச்சடமும் இந்திரியமும்  நீர்மேல் அலைந்ததே அக்குடம் ஜலத்தைக் கொண்டு அமர்ந்திருந்த வாறுபோல் இக்குடம் சிவத்தை மொண்டு உகந்து அமர்ந்திருப்பதே விளக்கம் : இந்த உடலில் 5 இந்திரியங்களும் ஒன்று சேர்ந்து உலகத்தில் அலைந்து போகம் துஞ்சுகிறதாம் எப்படி ஒரு மண்குடம் நீர் கொண்டு ஆடாமல் அசையாமல் சும்மா கிடக்கோ ?? அவ்வாறே தான் , தானும் சிவத்தை  தனக்குள் வைத்து சிவமாய் அமர்ந்திருப்பதாக தன் சிவானுபவம் உரைக்கிறார்…